தற்போதைய செய்திகள்

கோவை கார் குண்டுவெடிப்பு..திடீரென களமிறங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள்.தீவிரவாத அமைப்புடன் தொடர்பு காரணமா?

தந்தி டிவி

கோவை கார் குண்டுவெடிப்பு.. திடீரென களமிறங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள்...தீவிரவாத அமைப்புடன் தொடர்பு காரணமா?

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, மூன்று மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.கோவை கோட்டைமேடு பகுதியில், கடந்த ஆண்டு நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தேசிய புலானாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில், 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றதாக, முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சென்னையிலும் மூன்று இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC