தற்போதைய செய்திகள்

கோவையில் ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி - பொட்டலம் பொட்டலமாக 4 கிலோ கஞ்சா பறிமுதல்

தந்தி டிவி
• கோவையில் ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். • நீலாம்பூர் பகுதியில் ரோந்துப் பணியின்போது, ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். • ஆட்டோவின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். • கஞ்சாவை திருப்பூர் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. • ஆட்டோவில் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கஞ்சா விற்ற பணம் 18 ஆயிரம் ரூபாய், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். • பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு