தற்போதைய செய்திகள்

கோவையில் ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி - பொட்டலம் பொட்டலமாக 4 கிலோ கஞ்சா பறிமுதல்

தந்தி டிவி
• கோவையில் ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். • நீலாம்பூர் பகுதியில் ரோந்துப் பணியின்போது, ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். • ஆட்டோவின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். • கஞ்சாவை திருப்பூர் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. • ஆட்டோவில் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கஞ்சா விற்ற பணம் 18 ஆயிரம் ரூபாய், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். • பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை