தற்போதைய செய்திகள்

தடையை மீறி சேவல் சண்டை..! ஆயிரம் கோடி வரை நடக்கும் பண பரிவர்த்தனை..

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மற்றும் மேற்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் மகர சங்கராந்தியை ஒட்டி, சேவல்சண்டை நடத்தப்பட்டது.

பீமவரத்தில், துவங்கியுள்ள சேவல் சண்டை போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்பதற்காக, 60 ஆயிரம், 40 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியை பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

போலீசார் தடை விதித்திருந்தாலும் பல்வேறு இடங்களில் சேவல் சண்டை நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் சுமார் ஆயிரம் கோடி வரை பண பரிவர்த்தனை நடக்கும் என கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்