தற்போதைய செய்திகள்

"நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது" அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தந்தி டிவி

"நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது" அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்"தமிழ்நாடு அறக்கட்டளையின்"ஆண்டு விழா நடைப்பெற்றது.

இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, சிறந்த அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்கான பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அதிலிருந்து விலக்குப் பெறும் வரை பயிற்சி தொடரும்

எனவும் கூறினார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு