தற்போதைய செய்திகள்

"நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது" அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தந்தி டிவி

"நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது" அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்"தமிழ்நாடு அறக்கட்டளையின்"ஆண்டு விழா நடைப்பெற்றது.

இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, சிறந்த அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்கான பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அதிலிருந்து விலக்குப் பெறும் வரை பயிற்சி தொடரும்

எனவும் கூறினார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே