தற்போதைய செய்திகள்

"நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது" அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தந்தி டிவி

"நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது" அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்"தமிழ்நாடு அறக்கட்டளையின்"ஆண்டு விழா நடைப்பெற்றது.

இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, சிறந்த அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்கான பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அதிலிருந்து விலக்குப் பெறும் வரை பயிற்சி தொடரும்

எனவும் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை