தற்போதைய செய்திகள்

கார் டிரைவர் அடித்து கொலை.. நடுவழியில் தவித்த சுற்றுலா பயணிகள்..போலீஸ் சமாதானம் செய்தும் நடந்த கொலை

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் டேக்சி டிரைவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கார் ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் சண்முகராஜ். இவர் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த நிலையில், கார் பார்க்கிங்கில் சக டிரைவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை போலீசார் சமாதானம் செய்து வைத்த நிலையிலும், தகராறு முற்றவே சண்முகராஜ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரவி வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்