தற்போதைய செய்திகள்

தியேட்டர்களில் சோழ அரியணை.. ரசிகர்கள் செல்ஃபி எடுக்க சிறப்பு ஏற்பாடு

தந்தி டிவி

பொன்னியின் செல்வன் வெளியீட்டையொட்டி, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள திரையரங்கில், ராஜ நாற்காலியுடன் செல்ஃபி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாற்காலி, வாள் உள்ளிட்டவைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது படம் பார்க்க வரும் ரசிகர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்