தற்போதைய செய்திகள்

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமின்... டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

என்எஸ்இ முறைகேடு விவகாரம் தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்தார்

. அப்போது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

சிபிஐ வழக்கில் ஏற்கனவே அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கிலும் பிணை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை