தற்போதைய செய்திகள்

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமின்... டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

என்எஸ்இ முறைகேடு விவகாரம் தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்தார்

. அப்போது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

சிபிஐ வழக்கில் ஏற்கனவே அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கிலும் பிணை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்