தற்போதைய செய்திகள்

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமின்... டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

என்எஸ்இ முறைகேடு விவகாரம் தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்தார்

. அப்போது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

சிபிஐ வழக்கில் ஏற்கனவே அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கிலும் பிணை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ