தற்போதைய செய்திகள்

பேருந்து நிலையத்திலேயே தன் 4 வயது மகனை கைவிட்டு சென்ற தந்தை - தனியாக கதறிய சிறுவன்

தந்தி டிவி
• சித்தூர் பேருந்து நிலையத்தில் நான்கு வயது மகனை, தந்தை கைவிட்டு சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. • சந்தைப்பேட்டை பகுதியில் அழுதுக்கொண்டிருந்த சிறுவனை விசாரித்ததில், புதுச்சேரியில் இருந்து தந்தை வெங்கட்ரத்தினம் பேருந்தில் அழைத்து வந்ததாகவும், பேருந்தில் இருந்து இறங்கியதும் அடித்து உதைத்த தந்தை, தன்னை இங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறினார். • இதனிடையே சிறுவனை அங்கிருந்தவர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், புதுச்சேரி போலீசாரின் உதவியுடன், அவரது தந்தையை தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை