தற்போதைய செய்திகள்

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பரிதாபமாய் நின்று கொண்டிருந்த குழந்தைகள்...ஆற்றைக் கடந்து ஆபத்தான பயணம்...

தந்தி டிவி

மத்திய அமெரிக்க நாடான எல் சல்வேடரைச் சேர்ந்த 3 குழந்தைகள் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் உள்ள ஆற்றில் அகதிகளாக மீட்டெடுக்கப்பட்டனர்... மீட்கப்பட்ட குழந்தைகள் மெக்ஸிகோவின் ஒருங்கிணைந்த குடும்ப மேம்பாட்டுக்கான தேசிய அமைப்பின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு ஆற்றைக் கடந்து வந்த காட்சி காண்போரைக் கலங்கச் செய்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்