தற்போதைய செய்திகள்

"சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகள் - பின்னால் இருப்பது யார்?" - இயக்குனர் பார்த்திபன் ஆவேசம்

தந்தி டிவி

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை, பின்னால் இருந்து இயக்கும் முகம் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு, இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை பார்த்திபன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அதன் மூலம் நமக்கான சந்தோஷம், பாதுகாப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா