தற்போதைய செய்திகள்

குழந்தை திருமண விவகாரம்..ஆளுநரை சந்தித்து பேசிய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர்

தந்தி டிவி

திருவள்ளூர் அரசு மருத்துமனையில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ஆனந்த் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது திருமணம் குழந்தை திருமணம் என்று பேசியது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் 40 நிமிடங்கள் சந்தித்து பேசியதாக தெரிவித்தார். மேலும் சிதம்பரம் தீட்சிதர்களை சந்தித்து விளக்கம் கேட்ட பின்பு, ஆளுநர் கூறியது தொடர்பாக விரிவான விளக்கம் தரப்படும் என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை