தற்போதைய செய்திகள்

குழந்தை திருமண விவகாரம்..ஆளுநரை சந்தித்து பேசிய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர்

தந்தி டிவி

திருவள்ளூர் அரசு மருத்துமனையில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ஆனந்த் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது திருமணம் குழந்தை திருமணம் என்று பேசியது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் 40 நிமிடங்கள் சந்தித்து பேசியதாக தெரிவித்தார். மேலும் சிதம்பரம் தீட்சிதர்களை சந்தித்து விளக்கம் கேட்ட பின்பு, ஆளுநர் கூறியது தொடர்பாக விரிவான விளக்கம் தரப்படும் என்றும் தெரிவித்தார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு