தற்போதைய செய்திகள்

குழந்தை திருமண விவகாரம்..ஆளுநரை சந்தித்து பேசிய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர்

தந்தி டிவி

திருவள்ளூர் அரசு மருத்துமனையில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ஆனந்த் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது திருமணம் குழந்தை திருமணம் என்று பேசியது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் 40 நிமிடங்கள் சந்தித்து பேசியதாக தெரிவித்தார். மேலும் சிதம்பரம் தீட்சிதர்களை சந்தித்து விளக்கம் கேட்ட பின்பு, ஆளுநர் கூறியது தொடர்பாக விரிவான விளக்கம் தரப்படும் என்றும் தெரிவித்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்