தற்போதைய செய்திகள்

பொறுப்பேற்ற பின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முதல் உரை

தந்தி டிவி

நீதித்துறை வளர்ச்சிக்கு வழக்கறிஞர்களின் பங்கு முக்கியம் என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் கங்காபூர்வாலா, முதன்முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று வருகை தந்தார். அவருக்கு நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து உரையாற்றிய தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, தமிழகத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கொண்ட குடும்பத்திற்கு தலைவனாக, உறுதுணையாக செயல்படுவேன் என்றும், தங்கள் கோரிக்கை குறித்து எப்போது வேண்டுமானாலும் தன்னை அனுகலாம் என்றும் குறிப்பிட்டார். நீதித்துறை வளர்ச்சிக்கு வழக்கறிஞர்களின் பங்கு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு