தற்போதைய செய்திகள்

பொறுப்பேற்ற பின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முதல் உரை

தந்தி டிவி

நீதித்துறை வளர்ச்சிக்கு வழக்கறிஞர்களின் பங்கு முக்கியம் என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் கங்காபூர்வாலா, முதன்முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று வருகை தந்தார். அவருக்கு நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து உரையாற்றிய தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, தமிழகத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கொண்ட குடும்பத்திற்கு தலைவனாக, உறுதுணையாக செயல்படுவேன் என்றும், தங்கள் கோரிக்கை குறித்து எப்போது வேண்டுமானாலும் தன்னை அனுகலாம் என்றும் குறிப்பிட்டார். நீதித்துறை வளர்ச்சிக்கு வழக்கறிஞர்களின் பங்கு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை