தற்போதைய செய்திகள்

பொறுப்பேற்ற பின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முதல் உரை

தந்தி டிவி

நீதித்துறை வளர்ச்சிக்கு வழக்கறிஞர்களின் பங்கு முக்கியம் என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் கங்காபூர்வாலா, முதன்முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று வருகை தந்தார். அவருக்கு நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து உரையாற்றிய தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, தமிழகத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கொண்ட குடும்பத்திற்கு தலைவனாக, உறுதுணையாக செயல்படுவேன் என்றும், தங்கள் கோரிக்கை குறித்து எப்போது வேண்டுமானாலும் தன்னை அனுகலாம் என்றும் குறிப்பிட்டார். நீதித்துறை வளர்ச்சிக்கு வழக்கறிஞர்களின் பங்கு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?