தற்போதைய செய்திகள்

பள்ளி அருகில் பானி பூரி விற்பது போல் கஞ்சா விற்பனை... வடமாநில இளைஞர் உள்பட 3 பேர் கைது

தந்தி டிவி
• சிதம்பரத்தில் பள்ளி அருகில் பானி பூரி விற்பனை செய்வதுபோல் கஞ்சா விற்பனை செய்து வந்த வட மாநில இளைஞர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். • கடலூர் மாவட்டத்தில் கஞ்சா ஒழிப்பில் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் போலீசார், சிதம்பரத்தில் பள்ளி அருகில் பானி பூரி விற்பது போல் கஞ்சா விற்று வந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அஜய் லால் என்பவரை கைது செய்தனர், அதேபோன்று சிதம்பரம் ஓமக்குளத்தைச் சேர்ந்த முஸ்தபா என்கிற சுல்தானையும், டெல்லி என்கிற கருணாமூர்த்தியையும் போலீசார் கைது செய்தனர். • அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை