தற்போதைய செய்திகள்

நடராஜர் கோயில் குளத்தில் திடீரென செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்

தந்தி டிவி
• சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீர்த்தவாரி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். • கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தவாரி குளத்தில், பல்வேறு வகையான மீன்கள் உள்ளன. • இந்த மீன்களுக்கு பக்தர்கள் பொறி போடுவது வழக்கம். • இந்நிலையில், கடந்த சில நாட்களாக குளத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. • இதனால், துர்நாற்றம் வீசுவதாகவும், மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு