தற்போதைய செய்திகள்

நடராஜர் கோயில் குளத்தில் திடீரென செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்

தந்தி டிவி
• சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீர்த்தவாரி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். • கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தவாரி குளத்தில், பல்வேறு வகையான மீன்கள் உள்ளன. • இந்த மீன்களுக்கு பக்தர்கள் பொறி போடுவது வழக்கம். • இந்நிலையில், கடந்த சில நாட்களாக குளத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. • இதனால், துர்நாற்றம் வீசுவதாகவும், மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை