தற்போதைய செய்திகள்

நடராஜர் கோயில் குளத்தில் திடீரென செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்

தந்தி டிவி
• சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீர்த்தவாரி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். • கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தவாரி குளத்தில், பல்வேறு வகையான மீன்கள் உள்ளன. • இந்த மீன்களுக்கு பக்தர்கள் பொறி போடுவது வழக்கம். • இந்நிலையில், கடந்த சில நாட்களாக குளத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. • இதனால், துர்நாற்றம் வீசுவதாகவும், மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு