தற்போதைய செய்திகள்

ரயில் எஞ்சின் மேலே இறந்து கிடந்த சிறுத்தை... அதிர்ந்து போன அதிகாரிகள்... சிறுத்தை இறந்தது எப்படி..?

தந்தி டிவி
• மகாராஷ்டிர ாவில் சரக்கு ரயிலின் எஞ்சினில் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பானது. • குகுஸ் நகரில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் எஞ்சினில் சிறுத்தையின் சடலம் இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டது. • உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள், 4 வயதுடைய சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். • விசாரணையில் ரயிலின் எஞ்சினில் ஏற முயன்று, மின் கம்பியில் சிக்கி சிறுத்தை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ