தற்போதைய செய்திகள்

ரயில் எஞ்சின் மேலே இறந்து கிடந்த சிறுத்தை... அதிர்ந்து போன அதிகாரிகள்... சிறுத்தை இறந்தது எப்படி..?

தந்தி டிவி
• மகாராஷ்டிர ாவில் சரக்கு ரயிலின் எஞ்சினில் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பானது. • குகுஸ் நகரில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் எஞ்சினில் சிறுத்தையின் சடலம் இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டது. • உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள், 4 வயதுடைய சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். • விசாரணையில் ரயிலின் எஞ்சினில் ஏற முயன்று, மின் கம்பியில் சிக்கி சிறுத்தை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்