தற்போதைய செய்திகள்

ரயில் எஞ்சின் மேலே இறந்து கிடந்த சிறுத்தை... அதிர்ந்து போன அதிகாரிகள்... சிறுத்தை இறந்தது எப்படி..?

தந்தி டிவி
• மகாராஷ்டிர ாவில் சரக்கு ரயிலின் எஞ்சினில் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பானது. • குகுஸ் நகரில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் எஞ்சினில் சிறுத்தையின் சடலம் இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டது. • உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள், 4 வயதுடைய சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். • விசாரணையில் ரயிலின் எஞ்சினில் ஏற முயன்று, மின் கம்பியில் சிக்கி சிறுத்தை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்