தற்போதைய செய்திகள்

ரயில் எஞ்சின் மேலே இறந்து கிடந்த சிறுத்தை... அதிர்ந்து போன அதிகாரிகள்... சிறுத்தை இறந்தது எப்படி..?

தந்தி டிவி
• மகாராஷ்டிர ாவில் சரக்கு ரயிலின் எஞ்சினில் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பானது. • குகுஸ் நகரில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் எஞ்சினில் சிறுத்தையின் சடலம் இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டது. • உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள், 4 வயதுடைய சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். • விசாரணையில் ரயிலின் எஞ்சினில் ஏற முயன்று, மின் கம்பியில் சிக்கி சிறுத்தை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்