தற்போதைய செய்திகள்

வாட்ஸ் ஆப்பில் வரும் அந்த போட்டோக்கள் - சென்னை தி.நகரில் ஆந்திர நபர் செய்த பகீர் காரியம்

தந்தி டிவி
• சென்னையில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட, ஆந்திராவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். • சென்னை தியாகராய நகரில் பாலியல் தொழில் நடப்பதாக, பாலியல் குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. • இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஒருவார காலமாக போலீசார் கண்காணித்து வந்த நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த அல்லாடி பாலா ராமகிருஷ்ணா என்பவர், பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. • மேலும் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பெண்களின் புகைப்படத்தை அனுப்பி பாலியல் தொழில் செய்ததும் தெரியவந்தது. • இதையடுத்து ஆந்திர நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட 2 பெண்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்