தற்போதைய செய்திகள்

வாட்ஸ் ஆப்பில் வரும் அந்த போட்டோக்கள் - சென்னை தி.நகரில் ஆந்திர நபர் செய்த பகீர் காரியம்

தந்தி டிவி
• சென்னையில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட, ஆந்திராவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். • சென்னை தியாகராய நகரில் பாலியல் தொழில் நடப்பதாக, பாலியல் குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. • இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஒருவார காலமாக போலீசார் கண்காணித்து வந்த நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த அல்லாடி பாலா ராமகிருஷ்ணா என்பவர், பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. • மேலும் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பெண்களின் புகைப்படத்தை அனுப்பி பாலியல் தொழில் செய்ததும் தெரியவந்தது. • இதையடுத்து ஆந்திர நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட 2 பெண்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்