தற்போதைய செய்திகள்

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம்..மேலும் ஒருவர் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை

தந்தி டிவி

சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டடம் இடிக்கும் பணியின்போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம், விபத்து தொடர்பாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம்..மேலும் ஒருவர் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை- ஆயிரம் விளக்கு போலீசார் நடவடிக்கை, கட்டட ஒப்பந்ததாரரான ஜாகிர் உசேன் என்பவர் கைது, ஏற்கனவே இடிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த ஜேசிபியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது/கட்டடத்தின் உரிமையாளர் சையது அலி ஃபாத்திமா, பொறியாளர் ஷேக் பாய், கட்டடத்தை இடிப்பதற்கு ஒப்பந்தம் எடுத்த அப்துல் ரகுமான் ஆகிய மூவர் தலைமறைவு - தேடும் பணி

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்