தற்போதைய செய்திகள்

"சென்னையில் நாளை 12 மணி முதல் இரவு 10 மணி வரை..."- வாகன ஓட்டிகளே உஷார்..!

தந்தி டிவி
• இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதையொட்டி, நாளை காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை, பெல்ஸ் சாலையும், கெனால் ரோடும் தற்காலிக ஒருவழி பாதைகளாக மாற்றப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. • காமராஜர் சாலையிலிருந்து பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்கள், உரிய அனுமதி அட்டை இல்லாவிட்டால் அனுமதிக்கப்படாது எனவும் காமராஜர் சாலை மற்றும் வாலாஜா சாலைகள் வழியாக குறிப்பிட்ட எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டை உடைய வாகனங்கள், வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம் எனவும், அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள், கடற்கரை உட்புறச் சாலைக்கு சென்று வாகனங்களை நிறுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்