தற்போதைய செய்திகள்

"சென்னையில் நாளை 12 மணி முதல் இரவு 10 மணி வரை..."- வாகன ஓட்டிகளே உஷார்..!

தந்தி டிவி
• இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதையொட்டி, நாளை காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை, பெல்ஸ் சாலையும், கெனால் ரோடும் தற்காலிக ஒருவழி பாதைகளாக மாற்றப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. • காமராஜர் சாலையிலிருந்து பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்கள், உரிய அனுமதி அட்டை இல்லாவிட்டால் அனுமதிக்கப்படாது எனவும் காமராஜர் சாலை மற்றும் வாலாஜா சாலைகள் வழியாக குறிப்பிட்ட எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டை உடைய வாகனங்கள், வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம் எனவும், அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள், கடற்கரை உட்புறச் சாலைக்கு சென்று வாகனங்களை நிறுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை