தற்போதைய செய்திகள்

சென்னை டூ திருச்செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இனி பாபநாசத்திலும் நிற்கும்

தந்தி டிவி

சென்னை - திருச்செந்தூர் இடையேயான விரைவு ரயில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று, பாபநாசத்தில் விரைவு ரயில் நின்று செல்வதை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

அப்போது, மயிலாடுதுறை - மைசூர் ரயில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் எல். முருகனிடம் வலியுறுத்தப்பட்டன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்