தற்போதைய செய்திகள்

வடமாநிலத்தவர் ஆசன வாயில் குழாயை செலுத்தி காற்று அடித்ததால் துடிதுடித்து பலி - சென்னை அருகே பயங்கரம்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டத்தில் சுத்தம் செய்யும் காற்று குழாயை ஆசன வாயிலில் வைத்து இயக்கியதில் வட மாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே ஆலம்பாக்கம் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் ஒடிஸாவை சேர்ந்த செளமியா பிரியரஞ்சன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். • சம்பவத்தன்று, செளமியா பிரிய ரஞ்சனின் ஆசன வாயிலில், ஆந்திராவை சேர்ந்த சாய் ராகவா என்பவர் சுத்தம் செய்யும் காற்று குழாயை வைத்து இயக்கியதாக கூறப்படுகிறது. • இதனால், வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிய ரஞ்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • இதையடுத்து, ஆந்திர மாநில தொழிலாளி சாய் ராகவாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்