தற்போதைய செய்திகள்

வடமாநிலத்தவர் ஆசன வாயில் குழாயை செலுத்தி காற்று அடித்ததால் துடிதுடித்து பலி - சென்னை அருகே பயங்கரம்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டத்தில் சுத்தம் செய்யும் காற்று குழாயை ஆசன வாயிலில் வைத்து இயக்கியதில் வட மாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே ஆலம்பாக்கம் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் ஒடிஸாவை சேர்ந்த செளமியா பிரியரஞ்சன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். • சம்பவத்தன்று, செளமியா பிரிய ரஞ்சனின் ஆசன வாயிலில், ஆந்திராவை சேர்ந்த சாய் ராகவா என்பவர் சுத்தம் செய்யும் காற்று குழாயை வைத்து இயக்கியதாக கூறப்படுகிறது. • இதனால், வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிய ரஞ்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • இதையடுத்து, ஆந்திர மாநில தொழிலாளி சாய் ராகவாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ