தற்போதைய செய்திகள்

சைடிஷ் வாங்கித் தராததால் ஆத்திரம் - ஆட்டோ ஓட்டுநரை கல்லால் தாக்கிய இருவர் - அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சிகள்

தந்தி டிவி
• சென்னை கொடுங்கையூரில், மதுபானக் கடையில் சைடிஷ் கேட்டு வாங்கித்தராததால், மதுபோதையில் இளைஞரை கல்லால் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். • கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகேஷ்குமார், மதுபானக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். • அப்போது அங்கு வந்த இருவர், சைடிஷ் வாங்கித்தருமாறு கேட்டுள்ளனர். • தன்னிடம் பணம் இல்லை என மகேஷ்குமார் கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும், கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். • இதுகுறித்த புகாரின்பேரில் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சூர்யா, தண்டையார்பேட்டையை சேர்ந்த கோகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு