தற்போதைய செய்திகள்

சைடிஷ் வாங்கித் தராததால் ஆத்திரம் - ஆட்டோ ஓட்டுநரை கல்லால் தாக்கிய இருவர் - அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சிகள்

தந்தி டிவி
• சென்னை கொடுங்கையூரில், மதுபானக் கடையில் சைடிஷ் கேட்டு வாங்கித்தராததால், மதுபோதையில் இளைஞரை கல்லால் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். • கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகேஷ்குமார், மதுபானக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். • அப்போது அங்கு வந்த இருவர், சைடிஷ் வாங்கித்தருமாறு கேட்டுள்ளனர். • தன்னிடம் பணம் இல்லை என மகேஷ்குமார் கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும், கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். • இதுகுறித்த புகாரின்பேரில் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சூர்யா, தண்டையார்பேட்டையை சேர்ந்த கோகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை