தற்போதைய செய்திகள்

சென்னை கடல் காட்டிய புயல் அறிகுறி.. ஆனாலும் ஆபத்தை உணராத மக்கள்

தந்தி டிவி

சென்னை நீலாங்கரையில், 20 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. கடலின் ஆழமான பகுதி வெளியே தெரிந்த நிலையில், கரையோர கடல் நீர்மட்டம் குறைந்து, சமதளமாக காட்சி அளித்தது. இதனால், காற்று வாங்க வந்த பொதுமக்கள் ஏராளமானோர், கடலில் குளித்து மகிழ்ந்தனர். இதனிடையே, வங்கக் கடலில் புயல் உருவாகும் நிலையில், கடல் உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை