தற்போதைய செய்திகள்

சென்னை கடல் காட்டிய புயல் அறிகுறி.. ஆனாலும் ஆபத்தை உணராத மக்கள்

தந்தி டிவி

சென்னை நீலாங்கரையில், 20 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. கடலின் ஆழமான பகுதி வெளியே தெரிந்த நிலையில், கரையோர கடல் நீர்மட்டம் குறைந்து, சமதளமாக காட்சி அளித்தது. இதனால், காற்று வாங்க வந்த பொதுமக்கள் ஏராளமானோர், கடலில் குளித்து மகிழ்ந்தனர். இதனிடையே, வங்கக் கடலில் புயல் உருவாகும் நிலையில், கடல் உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்