தற்போதைய செய்திகள்

சென்னை கடல் காட்டிய புயல் அறிகுறி.. ஆனாலும் ஆபத்தை உணராத மக்கள்

தந்தி டிவி

சென்னை நீலாங்கரையில், 20 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. கடலின் ஆழமான பகுதி வெளியே தெரிந்த நிலையில், கரையோர கடல் நீர்மட்டம் குறைந்து, சமதளமாக காட்சி அளித்தது. இதனால், காற்று வாங்க வந்த பொதுமக்கள் ஏராளமானோர், கடலில் குளித்து மகிழ்ந்தனர். இதனிடையே, வங்கக் கடலில் புயல் உருவாகும் நிலையில், கடல் உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்