தற்போதைய செய்திகள்

ரோகிணி திரையரங்கில் அனுமதி மறுப்பு விவகாரத்தில் புதிய திருப்பம்..!

தந்தி டிவி
• சென்னை ரோகிணி திரையரங்கில், பாதிக்கப்பட்டவர்களின் அளித்த புகாரின்பேரில், எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். • சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தினரை உள்ளே அனுமதிக்க ஊழியர்கள் மறுத்தது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • இந்த விவகாரத்தில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதுடன், பாதிக்கப்பட்ட 4 பேரை விசாரணைக்கு அழைத்தது. • பாதிக்கப்பட்டவர்கள் அளித்த சான்றிதழை காவல்துறை சரிபார்த்துள்ளது. • பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த சாதிச்சான்றிதழ் எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வருமா? எனவும் பொன்னேரி தாசில்தாரிடம் காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?