தற்போதைய செய்திகள்

ரோகிணி திரையரங்கில் அனுமதி மறுப்பு விவகாரத்தில் புதிய திருப்பம்..!

தந்தி டிவி
• சென்னை ரோகிணி திரையரங்கில், பாதிக்கப்பட்டவர்களின் அளித்த புகாரின்பேரில், எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். • சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தினரை உள்ளே அனுமதிக்க ஊழியர்கள் மறுத்தது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • இந்த விவகாரத்தில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதுடன், பாதிக்கப்பட்ட 4 பேரை விசாரணைக்கு அழைத்தது. • பாதிக்கப்பட்டவர்கள் அளித்த சான்றிதழை காவல்துறை சரிபார்த்துள்ளது. • பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த சாதிச்சான்றிதழ் எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வருமா? எனவும் பொன்னேரி தாசில்தாரிடம் காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்