தற்போதைய செய்திகள்

வேலையை விட்டு விட்டு... ஆன்லைன் டிரேடிங்கில் இறங்கிய வாலிபர் - நஷ்டத்தால் நேர்ந்த பரிதாபம்

தந்தி டிவி
• சென்னையை அடுத்த கீழ்கட்டளையில் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டமடைந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். • குமரன் நகரை சேர்ந்த 32 வயதான பரணிதரன், வேலையை விட்டு விட்டு முழுமையாக ஆன்லைன் டிரேடிங்கில் இறங்கி உள்ளார். • இதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய தனது மனைவியின் நகைகளை விற்றுள்ளார். • இதனால் கணவன்- மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. • இதில் கோபம் கொண்ட மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். • மனஉளைச்சல் அடைந்த பரணிதரன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். • தகவல் அறிந்த மடிப்பாக்கம் போலீசார், பரணிதரன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்