தற்போதைய செய்திகள்

வேலையை விட்டு விட்டு... ஆன்லைன் டிரேடிங்கில் இறங்கிய வாலிபர் - நஷ்டத்தால் நேர்ந்த பரிதாபம்

தந்தி டிவி
• சென்னையை அடுத்த கீழ்கட்டளையில் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டமடைந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். • குமரன் நகரை சேர்ந்த 32 வயதான பரணிதரன், வேலையை விட்டு விட்டு முழுமையாக ஆன்லைன் டிரேடிங்கில் இறங்கி உள்ளார். • இதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய தனது மனைவியின் நகைகளை விற்றுள்ளார். • இதனால் கணவன்- மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. • இதில் கோபம் கொண்ட மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். • மனஉளைச்சல் அடைந்த பரணிதரன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். • தகவல் அறிந்த மடிப்பாக்கம் போலீசார், பரணிதரன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்