தற்போதைய செய்திகள்

வேலையை விட்டு விட்டு... ஆன்லைன் டிரேடிங்கில் இறங்கிய வாலிபர் - நஷ்டத்தால் நேர்ந்த பரிதாபம்

தந்தி டிவி
• சென்னையை அடுத்த கீழ்கட்டளையில் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டமடைந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். • குமரன் நகரை சேர்ந்த 32 வயதான பரணிதரன், வேலையை விட்டு விட்டு முழுமையாக ஆன்லைன் டிரேடிங்கில் இறங்கி உள்ளார். • இதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய தனது மனைவியின் நகைகளை விற்றுள்ளார். • இதனால் கணவன்- மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. • இதில் கோபம் கொண்ட மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். • மனஉளைச்சல் அடைந்த பரணிதரன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். • தகவல் அறிந்த மடிப்பாக்கம் போலீசார், பரணிதரன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ