தற்போதைய செய்திகள்

கால்வாயில் வைத்து மூதாட்டியை எரித்து கொன்ற கொடூர கும்பல் - சென்னையில் அரங்கேறிய பயங்கரம்

தந்தி டிவி
• சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழைநீர் கால்வாயில், எரிந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது. • இதுகுறித்து தகவலறிந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது மணலி பகுதியை சேர்ந்த மூதாட்டி வடிவம்மாள் என்பவரது உடல் என தெரியவந்தது. • மூதாட்டி நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததாகவும், அவரை யாரோ 4 கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்து, மழை நீர் கால்வாயில் வைத்து எரித்து கொலை செய்திருப்பதாகவும் கூறும் போலீசார், சொத்து விவகாரம் காரணமாக கொலை நடந்ததா என விசாரித்து வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்