தற்போதைய செய்திகள்

கால்வாயில் வைத்து மூதாட்டியை எரித்து கொன்ற கொடூர கும்பல் - சென்னையில் அரங்கேறிய பயங்கரம்

தந்தி டிவி
• சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழைநீர் கால்வாயில், எரிந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது. • இதுகுறித்து தகவலறிந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது மணலி பகுதியை சேர்ந்த மூதாட்டி வடிவம்மாள் என்பவரது உடல் என தெரியவந்தது. • மூதாட்டி நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததாகவும், அவரை யாரோ 4 கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்து, மழை நீர் கால்வாயில் வைத்து எரித்து கொலை செய்திருப்பதாகவும் கூறும் போலீசார், சொத்து விவகாரம் காரணமாக கொலை நடந்ததா என விசாரித்து வருகின்றனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு