தற்போதைய செய்திகள்

கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்ட நிகழ்ச்சி - சிவ வாத்தியங்களை மெய் மறந்து ரசித்த பக்தர்கள்

தந்தி டிவி
• சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், பங்குனி உற்சவத்தின் 5ஆம் நாள் நிகழ்வில், ரிஷப வாகன தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. • இதையொட்டி, கபாலீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப தேரில் எழுந்தருளினார். • தேரோட்ட நிகழ்ச்சியில், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். • தொடர்ந்து, ரிஷப தேரோட்டத்தில் சிவ வாத்தியங்கள் இசைக்கப்பட்ட போது, அந்த இசைக்கு ஏற்றார் போல் பக்தர்கள் கைகளைத் தட்டியும், தலைகளை ஆட்டியும் மெய் மறந்து ரசித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்