தற்போதைய செய்திகள்

கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்ட நிகழ்ச்சி - சிவ வாத்தியங்களை மெய் மறந்து ரசித்த பக்தர்கள்

தந்தி டிவி
• சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், பங்குனி உற்சவத்தின் 5ஆம் நாள் நிகழ்வில், ரிஷப வாகன தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. • இதையொட்டி, கபாலீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப தேரில் எழுந்தருளினார். • தேரோட்ட நிகழ்ச்சியில், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். • தொடர்ந்து, ரிஷப தேரோட்டத்தில் சிவ வாத்தியங்கள் இசைக்கப்பட்ட போது, அந்த இசைக்கு ஏற்றார் போல் பக்தர்கள் கைகளைத் தட்டியும், தலைகளை ஆட்டியும் மெய் மறந்து ரசித்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"