தற்போதைய செய்திகள்

கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்ட நிகழ்ச்சி - சிவ வாத்தியங்களை மெய் மறந்து ரசித்த பக்தர்கள்

தந்தி டிவி
• சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், பங்குனி உற்சவத்தின் 5ஆம் நாள் நிகழ்வில், ரிஷப வாகன தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. • இதையொட்டி, கபாலீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப தேரில் எழுந்தருளினார். • தேரோட்ட நிகழ்ச்சியில், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். • தொடர்ந்து, ரிஷப தேரோட்டத்தில் சிவ வாத்தியங்கள் இசைக்கப்பட்ட போது, அந்த இசைக்கு ஏற்றார் போல் பக்தர்கள் கைகளைத் தட்டியும், தலைகளை ஆட்டியும் மெய் மறந்து ரசித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்