தற்போதைய செய்திகள்

செல்பி எடுக்க பின்னாலேயே ஓடிவந்த கூட்டம்.. வேக வேகமாக புறப்பட்ட மேயர் பிரியா - ஈரோட்டில் பரபரப்பு

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள் போட்டி போட்டதால், சென்னை மேயர் பிரியா வேக வேகமாக புறப்பட்டு சென்றார். • ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். • இதில் பங்கேற்றிருந்த சென்னை மேயர் பிரியா புறப்படும்போது, பலர் அவரோடு செல்பி எடுக்க போட்டி போட்டனர். • இதனையடுத்து சிலரோடு மட்டும் செல்பி எடுத்துக் கொண்ட மேயர் பிரியா, அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்