தற்போதைய செய்திகள்

செல்பி எடுக்க பின்னாலேயே ஓடிவந்த கூட்டம்.. வேக வேகமாக புறப்பட்ட மேயர் பிரியா - ஈரோட்டில் பரபரப்பு

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள் போட்டி போட்டதால், சென்னை மேயர் பிரியா வேக வேகமாக புறப்பட்டு சென்றார். • ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். • இதில் பங்கேற்றிருந்த சென்னை மேயர் பிரியா புறப்படும்போது, பலர் அவரோடு செல்பி எடுக்க போட்டி போட்டனர். • இதனையடுத்து சிலரோடு மட்டும் செல்பி எடுத்துக் கொண்ட மேயர் பிரியா, அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்