தற்போதைய செய்திகள்

செல்பி எடுக்க பின்னாலேயே ஓடிவந்த கூட்டம்.. வேக வேகமாக புறப்பட்ட மேயர் பிரியா - ஈரோட்டில் பரபரப்பு

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள் போட்டி போட்டதால், சென்னை மேயர் பிரியா வேக வேகமாக புறப்பட்டு சென்றார். • ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். • இதில் பங்கேற்றிருந்த சென்னை மேயர் பிரியா புறப்படும்போது, பலர் அவரோடு செல்பி எடுக்க போட்டி போட்டனர். • இதனையடுத்து சிலரோடு மட்டும் செல்பி எடுத்துக் கொண்ட மேயர் பிரியா, அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்