தற்போதைய செய்திகள்

சூப்பர்வைசர் பாலியல் தொல்லை.. டீயில் பேதி மருந்து கலந்து கொடுத்த 3 சிறுமிகள் - உரிமையாளர் தாக்கியதால் செய்த செயல்

தந்தி டிவி
• சென்னையை அடுத்த மணலி அருகே 3 சிறுமிகளின் தற்கொலை முயற்சிக்கு காரணமான கடை உரிமையாளர் மற்றும் சூப்பர்வைசரை போலீசார் கைது செய்தனர். • மணலி மாத்தூரை சேர்ந்த 17 வயதான 3 சிறுமிகள்அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தனர். • அவர்களுக்கு கடை சூப்பர்வைசரான சந்திரசேகரன் என்ற 62வயதான நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. • இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமிகள் சந்திரசேகரனுக்கு டீயில் பேதி மாத்திரையை கலந்து கொடுத்ததாக தெரிகிறது. • இது குறித்து தகவலறிந்த கடை உரிமையாளர் செந்தில் குமார் 3 சிறுமிகளையும் தாக்கி வேலையிலிருந்து அனுப்பி விட்டதால் மனமுடைந்த சிறுமிகள் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். • அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சூப்பர்வைசர் சந்திரசேகரன் மற்றும் கடை உரிமையாளர் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்