தற்போதைய செய்திகள்

பாக்கெட்டில் இருந்து காணாமல் போன செல்போன்.. விசாரிக்க சென்றவருக்கு 15 வயது சிறுவனால் நேர்ந்த கொடூரம்

தந்தி டிவி
• சென்னை கண்ணகி நகரில், கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை மற்றும் அவரது 15 வயது மகனை, போலீசார் கைது செய்தனர். சுகுமாறன் என்பவர் மது அருந்திவிட்டு, அவரது வீட்டு வாசலில் தூங்கியுள்ளார். • பின்னர் கண்விழித்து பார்த்தபோது, பாக்கெட்டில் இருந்த செல்போன் காணாமல் போயுள்ளது. • சந்தேகத்தின் பேரில் செல்வம் என்பவரின் 15 வயது மகனை, சுகுமாறன் விசாரித்துள்ளார். • அப்போது வாக்குவாதம் முற்றியதில், 15 வயது சிறுவன் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து, சுகுமாறனை தாக்கியுள்ளார். • மேலும், சிறுவனின் தந்தையான செல்வமும் இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ