தற்போதைய செய்திகள்

பாக்கெட்டில் இருந்து காணாமல் போன செல்போன்.. விசாரிக்க சென்றவருக்கு 15 வயது சிறுவனால் நேர்ந்த கொடூரம்

தந்தி டிவி
• சென்னை கண்ணகி நகரில், கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை மற்றும் அவரது 15 வயது மகனை, போலீசார் கைது செய்தனர். சுகுமாறன் என்பவர் மது அருந்திவிட்டு, அவரது வீட்டு வாசலில் தூங்கியுள்ளார். • பின்னர் கண்விழித்து பார்த்தபோது, பாக்கெட்டில் இருந்த செல்போன் காணாமல் போயுள்ளது. • சந்தேகத்தின் பேரில் செல்வம் என்பவரின் 15 வயது மகனை, சுகுமாறன் விசாரித்துள்ளார். • அப்போது வாக்குவாதம் முற்றியதில், 15 வயது சிறுவன் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து, சுகுமாறனை தாக்கியுள்ளார். • மேலும், சிறுவனின் தந்தையான செல்வமும் இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்