தற்போதைய செய்திகள்

பாக்கெட்டில் இருந்து காணாமல் போன செல்போன்.. விசாரிக்க சென்றவருக்கு 15 வயது சிறுவனால் நேர்ந்த கொடூரம்

தந்தி டிவி
• சென்னை கண்ணகி நகரில், கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை மற்றும் அவரது 15 வயது மகனை, போலீசார் கைது செய்தனர். சுகுமாறன் என்பவர் மது அருந்திவிட்டு, அவரது வீட்டு வாசலில் தூங்கியுள்ளார். • பின்னர் கண்விழித்து பார்த்தபோது, பாக்கெட்டில் இருந்த செல்போன் காணாமல் போயுள்ளது. • சந்தேகத்தின் பேரில் செல்வம் என்பவரின் 15 வயது மகனை, சுகுமாறன் விசாரித்துள்ளார். • அப்போது வாக்குவாதம் முற்றியதில், 15 வயது சிறுவன் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து, சுகுமாறனை தாக்கியுள்ளார். • மேலும், சிறுவனின் தந்தையான செல்வமும் இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை