தற்போதைய செய்திகள்

ஒரே மாதத்தில் 2வது சம்பவம்.. சென்னை ஐஐடி-யில் உயிரை மாய்த்த மாணவன் Chennai IIT

தந்தி டிவி
• சென்னை ஐஐடி வளாகத்தில் தூக்கிட்டு செய்து கொண்ட மாணவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. • ஆந்திராவை சேர்ந்த பி.டெக் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் புஷ்பாக் ஸ்ரீ சாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். • இது தொடர்பாக வழக்குபதிந்த போலீசார், அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவரின் உடலானது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்படடுள்ள நிலையில், இன்று காலை உடற்கூறு ஆய்வு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை