தற்போதைய செய்திகள்

ஒரே மாதத்தில் 2வது சம்பவம்.. சென்னை ஐஐடி-யில் உயிரை மாய்த்த மாணவன் Chennai IIT

தந்தி டிவி
• சென்னை ஐஐடி வளாகத்தில் தூக்கிட்டு செய்து கொண்ட மாணவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. • ஆந்திராவை சேர்ந்த பி.டெக் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் புஷ்பாக் ஸ்ரீ சாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். • இது தொடர்பாக வழக்குபதிந்த போலீசார், அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவரின் உடலானது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்படடுள்ள நிலையில், இன்று காலை உடற்கூறு ஆய்வு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?