தற்போதைய செய்திகள்

ஒரே மாதத்தில் 2வது சம்பவம்.. சென்னை ஐஐடி-யில் உயிரை மாய்த்த மாணவன் Chennai IIT

தந்தி டிவி
• சென்னை ஐஐடி வளாகத்தில் தூக்கிட்டு செய்து கொண்ட மாணவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. • ஆந்திராவை சேர்ந்த பி.டெக் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் புஷ்பாக் ஸ்ரீ சாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். • இது தொடர்பாக வழக்குபதிந்த போலீசார், அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவரின் உடலானது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்படடுள்ள நிலையில், இன்று காலை உடற்கூறு ஆய்வு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்