தற்போதைய செய்திகள்

மனைவி மற்றும் மகளின் கழுத்தை...இதற்காகவா...நெஞ்சை உலுக்கும் சம்பவம்... | CHENNAI

தந்தி டிவி

சென்னையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் மகளை அரிவாளால் வெட்டிய கணவர் மெட்ரோ பாலத்தின் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் அகிலன். இவரின் மனைவி திலகவதி. இவர்களுக்கு 7 வயதில் மகள் ஒன்று உள்ள நிலையில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் மனைவி மற்றும் மகளின் கழுத்தை அரிவாளால் வெட்டி விட்டு அகிலன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர், அசோக் நகரில் உள்ள மெட்ரோ பாலத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற அகிலனை மீட்ட போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்