தற்போதைய செய்திகள்

"இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கண் பாதிப்பு" - கண் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கு

தந்தி டிவி
• சென்னை கிண்டியில் தனியார் மருத்துவமனை சார்பில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கண் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. • திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்த இந்த கருத்தரங்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கண் சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். • நிகழ்ச்சியின் நிறைவாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் அமர் அகர்வால், கண் பாதிப்புகளை தவிர்க்க சில பயிற்சிகள் இருப்பதாக தெரிவித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்