தற்போதைய செய்திகள்

"இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கண் பாதிப்பு" - கண் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கு

தந்தி டிவி
• சென்னை கிண்டியில் தனியார் மருத்துவமனை சார்பில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கண் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. • திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்த இந்த கருத்தரங்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கண் சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். • நிகழ்ச்சியின் நிறைவாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் அமர் அகர்வால், கண் பாதிப்புகளை தவிர்க்க சில பயிற்சிகள் இருப்பதாக தெரிவித்தார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்