சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியை மழை நீர் சூழ்ந்த நிலையில், அப்பகுதி சிறுவர்கள் தர்மாகோல் மீது ஏறி சவாரி செய்த காட்சிகள்.