தற்போதைய செய்திகள்

மோசமான வானிலையுடன் பெங்களூரு..சென்னை வந்த விமானங்கள்..நள்ளிரவில் பரபரப்பு

தந்தி டிவி

கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா விமானம் உள்ளிட்ட 14 விமானங்கள், மோசமான வானிலையால் அங்கு தரையிறங்க முடியாமல் போனது. இதனையடுத்து, அந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கின. இதனால், விமான நிலையத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, கூடுதல் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, பயணிகளுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தனர். பின்னர், பெங்களூரில் நிலைமை சீரானதும், அனைத்து விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக பெங்களூரு புறப்பட்டு சென்றன...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்