தற்போதைய செய்திகள்

Drunk And Drive : ஃபைன் போட்ட போலீஸ் -“மனைவியிடம் இளைஞர் புலம்பல்..“ -அடுத்து எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி
• சென்னையில் மதுஅருந்தி வந்த இளைஞரின் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இளைஞர் மன உளைச்சலில் தற்கொலை செய்த கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் நிஷாந்த். இவர் திமுக இளைஞர் அணி தலைமையகத்தில் டேட்டா எண்ட்ரியராக பணிபுரிந்து வந்துள்ளார். • இந்நிலையில், சம்பவத்தன்று நண்பர்களுடன் மது அருந்தி வந்த நிஷாந்திடம் போலீசார் அபராதம் விதித்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். • இதனால், நிஷாந்த் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சம்பவம் குறித்தும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்