தற்போதைய செய்திகள்

Drunk And Drive : ஃபைன் போட்ட போலீஸ் -“மனைவியிடம் இளைஞர் புலம்பல்..“ -அடுத்து எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி
• சென்னையில் மதுஅருந்தி வந்த இளைஞரின் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இளைஞர் மன உளைச்சலில் தற்கொலை செய்த கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் நிஷாந்த். இவர் திமுக இளைஞர் அணி தலைமையகத்தில் டேட்டா எண்ட்ரியராக பணிபுரிந்து வந்துள்ளார். • இந்நிலையில், சம்பவத்தன்று நண்பர்களுடன் மது அருந்தி வந்த நிஷாந்திடம் போலீசார் அபராதம் விதித்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். • இதனால், நிஷாந்த் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சம்பவம் குறித்தும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?