தற்போதைய செய்திகள்

ஸ்பீட் லிமிட்டை தாண்டும் வண்டிகளுக்கு அபராதம் விதிக்க புதிய முறை - சென்னை கமிஷனர் எச்சரிக்கை

தந்தி டிவி
• சாலைகளில் வேக வரம்பை தாண்டி இயக்கும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அபராதம் விதிக்கும் வசதி அறிமுகப்படுத்த உள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். • சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே, டிராபிக் சிக்னல்கள், பல்நோக்கு செய்தி பலகைகள் என, புதிதாக நிறுவப்பட்டுள்ள தொழிற்நுட்ப முயற்சிகளை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். • இதனை தொடர்ந்து மேடையில் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வேக கட்டுப்பாடு குறித்த திரை தற்பொழுது 6 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது என்றார். • முன்னதாக போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை அவர் துவக்கி வைத்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்