தற்போதைய செய்திகள்

ஸ்பீட் லிமிட்டை தாண்டும் வண்டிகளுக்கு அபராதம் விதிக்க புதிய முறை - சென்னை கமிஷனர் எச்சரிக்கை

தந்தி டிவி
• சாலைகளில் வேக வரம்பை தாண்டி இயக்கும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அபராதம் விதிக்கும் வசதி அறிமுகப்படுத்த உள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். • சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே, டிராபிக் சிக்னல்கள், பல்நோக்கு செய்தி பலகைகள் என, புதிதாக நிறுவப்பட்டுள்ள தொழிற்நுட்ப முயற்சிகளை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். • இதனை தொடர்ந்து மேடையில் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வேக கட்டுப்பாடு குறித்த திரை தற்பொழுது 6 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது என்றார். • முன்னதாக போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை அவர் துவக்கி வைத்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு