தற்போதைய செய்திகள்

ஸ்பீட் லிமிட்டை தாண்டும் வண்டிகளுக்கு அபராதம் விதிக்க புதிய முறை - சென்னை கமிஷனர் எச்சரிக்கை

தந்தி டிவி
• சாலைகளில் வேக வரம்பை தாண்டி இயக்கும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அபராதம் விதிக்கும் வசதி அறிமுகப்படுத்த உள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். • சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே, டிராபிக் சிக்னல்கள், பல்நோக்கு செய்தி பலகைகள் என, புதிதாக நிறுவப்பட்டுள்ள தொழிற்நுட்ப முயற்சிகளை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். • இதனை தொடர்ந்து மேடையில் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வேக கட்டுப்பாடு குறித்த திரை தற்பொழுது 6 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது என்றார். • முன்னதாக போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை அவர் துவக்கி வைத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்