தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையில் நோயாளியை கொண்டு செல்லும் நாற்காலியில் குப்பைகள் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி குப்பை கொட்ட பயன்படுத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வரும் நிலையில், பணியாளர்கள் குறைவாக இருப்பதால் மருந்து மாத்திரைகள் தாமதமாக கிடைப்பதாக நோயாளிகள் குற்றம் சாட்டி வந்தனர்... இது ஒரு புறம் இருக்க மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாநகராட்சி குப்பை தொட்டியில் கொட்டப்படுகிறது... நோயாளிகளை அமர வைத்து அழைத்து செல்லப் பயன்படுத்தப்படும் சக்கர நாற்காலியில் குப்பைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன... இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது குப்பை கொண்டு செல்லும் சக்கர‌ நாற்காலியை நோயாளிகளுக்கு பயன்படுத்துவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது...

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்