தற்போதைய செய்திகள்

மனைவியுடன் முற்றிய சண்டை... ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற பயங்கரம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு கிராமத்தை சேர்ந்த மணி என்பவரும், சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கௌசல்யா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். • இரண்டு மாதங்களுக்கு முன்பு கௌசல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாய் வீட்டில் வசித்து வந்தார். • இதனிடையே, கௌசல்யாவை சந்திக்க மணி வந்த போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. • இதனால் ஆத்திரமடைந்த மணி, இரண்டு மாத குழந்தையை சுவற்றில் அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற செம்மஞ்சேரி போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்