தற்போதைய செய்திகள்

17 வயது சிறுமிக்கு காதல் திருமணம்.. அம்மா வீட்டில் நடந்த அதி பயங்கரம்.. மாமியாருக்கு போலீசார் வலைவீச்சு - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும், மதுராந்தகம் அருகே நாகமலை கிராமத்தை சரத்குமார் என்ற இளைஞரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். • மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்றோர் வீட்டிற்கு வந்த சிறுமி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு கொண்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. • தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • 18 வயதுக்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கணவர் சரத்குமார் மற்றும் அவரது தந்தையை கைது செய்தனர். • தலைமறைவான சிறுமியின் மாமியார் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்