தற்போதைய செய்திகள்

காதலிக்காக சாக்கடை மூடிகளை திருடிய காதலர்கள்... கேமராவில் சிக்கிய காட்சி.. - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• சென்னை, அம்பத்தூரில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடிகள் திருடப்படுவதாக அதிகாரிகள் புகார் தெரிவித்த நிலையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். • அதில், புருஷோத்தம்மன் நகரை சேர்ந்த சுகுமார் மற்றும் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் ஆகிய இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். • விசாரணையில், இருவரும் காதலியுடன் வெளியே செல்ல பணம் தேவைப்பட்டதால் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடியை திருடியதாக ஒப்புக்கொண்ட நிலையில், அவர்கள் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Crude Oil Pricehike | அங்கசுத்தி இங்க சுத்தி கடைசியில் தலையிலேயே கைவைத்தது ஈரான் போர் - விலை உயர்வு

Today Gold Rate | இன்றைய தங்கம் விலையில் சர்ப்ரைஸ் மாற்றம்

Nellai Mur*der தமிழகத்தை பதைபதைக்க வைத்த நாங்குநேரி கொடூரம் - இன்று மீண்டும் அதிரடி காட்டிய போலீஸ்

DMK | CM Stalin | ஒட்டுமொத்த தமிழகமும் திரும்பி பார்க்க `மெயின் பிக்சரை’ காட்டும் திமுக

#Breaking | DMK | ஃபைனல் ஆகாத தொகுதி பங்கீடு - மீண்டும் அண்ணா அறிவாலயத்தில் பேச்சு