தற்போதைய செய்திகள்

கேபிள் டவர் விழுந்து இருவர் பலி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

சென்னை அரும்பாக்கத்தில் கேபிள் மற்றும் இன்டர்நெட் டவர் விழுந்து 2 ஊழியர்கள் பலியான சம்பவத்தில், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் 16-ஆம் தேதி, நேரிட்ட விபத்தில் நிறுவனத்தின் ஊழியர்களான சோழவரம் மஞ்சுநாதனும், செம்மஞ்சேரி தனசேகரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சக்கரபாணி, மேலாளர் சிவபுதின் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பின்னர், இருவரையும் காவல் நிலைய ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’