தற்போதைய செய்திகள்

கேபிள் டவர் விழுந்து இருவர் பலி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

சென்னை அரும்பாக்கத்தில் கேபிள் மற்றும் இன்டர்நெட் டவர் விழுந்து 2 ஊழியர்கள் பலியான சம்பவத்தில், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் 16-ஆம் தேதி, நேரிட்ட விபத்தில் நிறுவனத்தின் ஊழியர்களான சோழவரம் மஞ்சுநாதனும், செம்மஞ்சேரி தனசேகரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சக்கரபாணி, மேலாளர் சிவபுதின் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பின்னர், இருவரையும் காவல் நிலைய ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்