தற்போதைய செய்திகள்

உலக சாதனை படைத்த 5 வயது சென்னை சிறுவன்

தந்தி டிவி

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த கீதப்பிரியன்-நித்யா தம்பதியின் 5 வயது மகனான ஆதவ், 3 நிமிடம் 11 விநாடிகளில் 200 கார்களின் பெயர்களைக் கூறி உலக சாதனை படைத்துள்ளான். இவரது சாதனையை "லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்" அங்கீகரித்து உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை அளித்து கௌரவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்