தற்போதைய செய்திகள்

ஏடிஎம் மீது கல்லை தூக்கிப் போட்டு திருட முயன்ற முகமூடி கொள்ளையன்..! அலாரம் அடித்ததால் ஓட்டம்.. சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• சென்னை, கே.கே. நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் ஏடிஎம்மை உடைத்து, பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • அதிகாலை சுமார் மூன்று மணியளவில், முகமூடி அணிந்த நபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரம் மீது கல்லை தூக்கிப் போட்டு உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். • அப்போது, ஏடிஎம் மையத்தில் இருந்த அலாரம் அடித்ததை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. • சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்து வருவதற்குள், கொள்ளையடிக்க முயன்ற நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். • இதையடுத்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்