தற்போதைய செய்திகள்

ஏடிஎம் மீது கல்லை தூக்கிப் போட்டு திருட முயன்ற முகமூடி கொள்ளையன்..! அலாரம் அடித்ததால் ஓட்டம்.. சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• சென்னை, கே.கே. நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் ஏடிஎம்மை உடைத்து, பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • அதிகாலை சுமார் மூன்று மணியளவில், முகமூடி அணிந்த நபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரம் மீது கல்லை தூக்கிப் போட்டு உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். • அப்போது, ஏடிஎம் மையத்தில் இருந்த அலாரம் அடித்ததை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. • சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்து வருவதற்குள், கொள்ளையடிக்க முயன்ற நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். • இதையடுத்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்