தற்போதைய செய்திகள்

மூதாட்டியை கட்டி வைத்து கொள்ளையடித்த கும்பல்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி
• அரும்பாக்கத்தில் 70 வயது மூதாட்டியை வீடுபுகுந்து கட்டி வைத்த கும்பல், 25 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றது. • மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். • இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட மணிகண்டன், மூதாட்டியின் மகன் மகாதேவ் பிரசாத் நடத்தும் டிரேடிங் தொழிலில் வேலை செய்து வந்துள்ளார். • இதில், மகாதேவ் பிரசாத் முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. • இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர்களை ஏவி விட்டு மூதாட்டியின் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை