தற்போதைய செய்திகள்

ரஜினியுடன் போட்டி போட்டு கொண்டு செல்பி எடுத்த போலீஸ்

தந்தி டிவி
• சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் செல்பி எடுத்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். • ஜெயிலர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. • அதில் கலந்து கொண்டு விட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். • அப்போது, அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். • அதே போல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு