தற்போதைய செய்திகள்

ரஜினியுடன் போட்டி போட்டு கொண்டு செல்பி எடுத்த போலீஸ்

தந்தி டிவி
• சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் செல்பி எடுத்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். • ஜெயிலர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. • அதில் கலந்து கொண்டு விட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். • அப்போது, அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். • அதே போல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே