தற்போதைய செய்திகள்

ரஜினியுடன் போட்டி போட்டு கொண்டு செல்பி எடுத்த போலீஸ்

தந்தி டிவி
• சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் செல்பி எடுத்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். • ஜெயிலர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. • அதில் கலந்து கொண்டு விட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். • அப்போது, அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். • அதே போல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை