தற்போதைய செய்திகள்

நாளை துவங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தந்தி டிவி

நாளை துவங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

• தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் ஆறாம் தேதி துவங்குகிறது. • 4025 மையங்களில் நடைபெறும் தேர்வுகளில் ஒன்பது லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். • தமிழகத்தில் மொத்தம் ஒன்பது லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவர்கள் எழுதுகின்றனர். • புதுச்சேரியில் மொத்தம் 15 ஆயிரத்து 566 மாணவர்களும், தேர்வு மையங்கள் நான்காயிரத்து 25 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகினறனர். • தமிழகத்தில் 3 ஆயிரத்து 976 மையங்களும், புதுச்சேரியில் 49 தேர்வு மையங்களும் அமைக்கப்படுகின்றன.

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி

Puducherry | NR Congress | BJP | சமாதான முயற்சியில் பாஜக? - புதுச்சேரி முதல்வர் வைத்த நிபந்தனை

Vilathikulam Girl Murder Case Update | கைதானார் - விளாத்திகுளம் மாணவி கொலையில் பெரும் திருப்பம்