தற்போதைய செய்திகள்

நாளை துவங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தந்தி டிவி

நாளை துவங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

• தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் ஆறாம் தேதி துவங்குகிறது. • 4025 மையங்களில் நடைபெறும் தேர்வுகளில் ஒன்பது லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். • தமிழகத்தில் மொத்தம் ஒன்பது லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவர்கள் எழுதுகின்றனர். • புதுச்சேரியில் மொத்தம் 15 ஆயிரத்து 566 மாணவர்களும், தேர்வு மையங்கள் நான்காயிரத்து 25 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகினறனர். • தமிழகத்தில் 3 ஆயிரத்து 976 மையங்களும், புதுச்சேரியில் 49 தேர்வு மையங்களும் அமைக்கப்படுகின்றன.

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு