தற்போதைய செய்திகள்

நாளை துவங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தந்தி டிவி

நாளை துவங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

• தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் ஆறாம் தேதி துவங்குகிறது. • 4025 மையங்களில் நடைபெறும் தேர்வுகளில் ஒன்பது லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். • தமிழகத்தில் மொத்தம் ஒன்பது லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவர்கள் எழுதுகின்றனர். • புதுச்சேரியில் மொத்தம் 15 ஆயிரத்து 566 மாணவர்களும், தேர்வு மையங்கள் நான்காயிரத்து 25 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகினறனர். • தமிழகத்தில் 3 ஆயிரத்து 976 மையங்களும், புதுச்சேரியில் 49 தேர்வு மையங்களும் அமைக்கப்படுகின்றன.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு