தற்போதைய செய்திகள்

வீட்டை பங்கு போடுவதில் தகராறு.. அண்ணனை சுட்டு கொன்ற கொடூர தம்பி - நரிக்குறவர் வீட்டில் நடந்த பயங்கரம்

தந்தி டிவி
• செங்கல்பட்டு மாவட்டம் கொத்திமங்கலத்தில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி. • திருக்கழுக்குன்றம் நரிக்குறவர் குடியிருப்பில் நடந்த கொலை சம்பவத்தால் பரபரப்பு. • ஒரே வீட்டை பங்கு போட்டு கொள்வதில் அண்ணன்- தம்பி இடையே தகராறு. • தகராறு முற்றிய நிலையில் மது போதையில் துப்பாக்கியால் அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பி. • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கைதானவரிடம் விசாரணை.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ