தற்போதைய செய்திகள்

வீட்டை பங்கு போடுவதில் தகராறு.. அண்ணனை சுட்டு கொன்ற கொடூர தம்பி - நரிக்குறவர் வீட்டில் நடந்த பயங்கரம்

தந்தி டிவி
• செங்கல்பட்டு மாவட்டம் கொத்திமங்கலத்தில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி. • திருக்கழுக்குன்றம் நரிக்குறவர் குடியிருப்பில் நடந்த கொலை சம்பவத்தால் பரபரப்பு. • ஒரே வீட்டை பங்கு போட்டு கொள்வதில் அண்ணன்- தம்பி இடையே தகராறு. • தகராறு முற்றிய நிலையில் மது போதையில் துப்பாக்கியால் அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பி. • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கைதானவரிடம் விசாரணை.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்