தற்போதைய செய்திகள்

வீட்டை பங்கு போடுவதில் தகராறு.. அண்ணனை சுட்டு கொன்ற கொடூர தம்பி - நரிக்குறவர் வீட்டில் நடந்த பயங்கரம்

தந்தி டிவி
• செங்கல்பட்டு மாவட்டம் கொத்திமங்கலத்தில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி. • திருக்கழுக்குன்றம் நரிக்குறவர் குடியிருப்பில் நடந்த கொலை சம்பவத்தால் பரபரப்பு. • ஒரே வீட்டை பங்கு போட்டு கொள்வதில் அண்ணன்- தம்பி இடையே தகராறு. • தகராறு முற்றிய நிலையில் மது போதையில் துப்பாக்கியால் அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பி. • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கைதானவரிடம் விசாரணை.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை