தற்போதைய செய்திகள்

டிராக்டரில் 1.5 டன் ரேசன் அரிசி கடத்தல் - சிக்கிய ஊராட்சிமன்ற து.தலைவரின் கணவர்

தந்தி டிவி
• மதுராந்தகம் அருகே, ரேஷன் அரிசியை கடத்தியதாக, ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். • செங்கல்பட்டு மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில், டிராக்டர் மூலம் கடத்தப்பட்ட ஆயிரத்து ஐநூறு கிலோ ரேஷன் அரிசி சிக்கியது. • இதனிடையே, ரேசன் அரிசியை கடத்தியதாக, கரசங்கால் ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவர் விமல்ராஜை கைது செய்த ஒரத்தி போலீசார், குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’