தற்போதைய செய்திகள்

டிராக்டரில் 1.5 டன் ரேசன் அரிசி கடத்தல் - சிக்கிய ஊராட்சிமன்ற து.தலைவரின் கணவர்

தந்தி டிவி
• மதுராந்தகம் அருகே, ரேஷன் அரிசியை கடத்தியதாக, ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். • செங்கல்பட்டு மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில், டிராக்டர் மூலம் கடத்தப்பட்ட ஆயிரத்து ஐநூறு கிலோ ரேஷன் அரிசி சிக்கியது. • இதனிடையே, ரேசன் அரிசியை கடத்தியதாக, கரசங்கால் ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவர் விமல்ராஜை கைது செய்த ஒரத்தி போலீசார், குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு