தற்போதைய செய்திகள்

நமீபியா நாட்டில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய சிறுத்தைகள்

தந்தி டிவி

தென் ஆப்பிரிக்க நாடான நமீபியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி கடந்த ஆண்டு 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று காலை 7 ஆண் சிறுத்தைகள், 5 பெண் சிறுத்தைகள் என 12 சிறுத்தைகள் நமிபியாவில் இருந்து இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. மத்திய பிரேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் வந்திறங்கிய சிறுத்தைகள், ஹெலிகாப்டர்கள் மூலம் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 30 நாட்கள் தனிமைப்படுத்தி பராமரிக்கப்பட்ட பின்னர், சிறுத்தைகள் வனப்பகுதியில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்