தற்போதைய செய்திகள்

சாவ்லா பாலியல் வன்கொடுமை வழக்கு - மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய ஆளுநர் ஒப்புதல்

தந்தி டிவி

சாவ்லா பாலியல் வன்கொடுமை வழக்கில், மரண தண்டனை கைதிகள் மூன்று பேர் விடுதலையை எதிர்த்து, மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய டெல்லி துணை நிலை ஆளுநர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். மரண தண்டனையை குறைக்க கோரி ரவிகுமார், ராகுல் மற்றும் வினோத் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 7ஆம் தேதி அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது.

Chennai Raid | அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நிறுவனத்தில் பரபரப்பு ரெய்டு

Vijay Income Tax Case | எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீட்டுக்கு சென்ற விஜய்

TN Election Police Protection | தமிழகம் முழுக்க ஒன்றரை லட்சம் போலீஸை இறக்க திட்டம்

TASMAC | Closed | தமிழகத்தில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

CM சவாலை ஏற்று வெளியிட்டார் நிர்மலா சீதாராமன் - TN தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு